வந்து சென்றோர்!

Wednesday, 6 July 2011

விடியலை நோக்கி...!

என்னை போல் தான் இந்த மலர்களும்...!

அந்தி மாலையில் பசித்திருந்து, விடியற்காலையில் விழித்திருந்து, வெற்றிக்காக தனித்திருந்து..

புது சரித்திரம் படைத்திட..., விடியலை நோக்கி....!

என்னை போல் தான் இந்த மலர்களும்...!!


No comments:

Post a Comment