வந்து சென்றோர்!

Saturday, 2 July 2011

பள்ளிப் பருவ நிழலாடல்கள்....

ஈடு இணையற்ற நண்பர்கள்.. எண்ணற்ற கனவுகள்.. எதையும் கண்டு கொள்ளாத மனப்பக்குவம்.. துடிப்பான வாலிபம்.. அரும்பு மீசை காதல்.. பெற்றோருக்கு அடங்காத பாங்கு.. மிதிவண்டிப் பயணங்கள்.. சாலையோர மசால் பொறி.. திருட்டுத் தனமான புகைப்பழக்கம்.. சிறப்பு வகுப்பு என்று ஊர்சுற்றல்.. வெகு நேர கிரிக்கெட்.. தேர்வு நேர காய்ச்சல்.. வஞ்சிப் புகழ்ந்த ஆசிரியர்கள்.. அனுபவித்து பழகிய சற்றே அதிகமான பாட சுமை.. இன்னும் இன்னும் இது போன்ற எண்ணற்ற தடங்களை பெயர்த்தெறிந்து விட்டு இளைஞன் என்ற ஈரச் சுவரை எழுப்பியிருக்கிறோம்.. இதில் இன்னும் எத்தனை சுவடுகள் தடம் பதிக்கப் போகிறதோ!!!

No comments:

Post a Comment