வந்து சென்றோர்!

Friday, 26 August 2011

மரம் விட்டுதிர்ந்த சருகைப் போல ~~

மிகையான கல்வி.. 
எதிர்பார்த்திரா ஊதியம்.. 
அயல் நாட்டு வேலை.. ஆடம்பர வாழ்க்கை... 
இருந்தும் அந்நியமானான் அம்மாவின் அரவணைப்பின்றி, அப்பாவின் ஆதரவின்றி!! 


ஏனைய பிற எல்லாம் இருந்தும், நிம்மதியின்றி துடித்தான் மரம் விட்டுதிர்ந்த சருகைப் போல!!


why do leaves fall off trees

No comments:

Post a Comment