சுயசுத்தம், நாகரீகம், நாவடக்கம்.. இவையாவும் அற்றவரே நம் பார்வையின் அருவருப்பை சுமக்க தகுதியானவர்கள்... மாறாக திருநங்கைகளும், மாற்றுதிறனாளிகளும், நோய்வாய்ப்பட்ட முதியவர்களுமே இதில் பெரும்பாலும் தண்டிக்கப்படுகிறார்கள்... இறைவனொருவன் இருந்தால், படைப்பில் பிழை செய்தவன் அவனே.. குற்றங்களும் அவனையே சாரும்... பாவமொரு பக்கம்.. பழியொரு பக்கம்..!
No comments:
Post a Comment