வந்து சென்றோர்!

Friday, 2 March 2012

Tweeeeets!

வயதானவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் பார்க்கும் பொழுது ஒருவித இனம்புரியாத பரிவும், பரிதாபமும் ஏற்படுவதை தவிர்க்கமுடியாமலே போகிறது.. அதே நேரம் அவர்கள் பொது இடங்களில் மற்றவர்களை தரக்குறைவாக பேசும்பொழுதும், அநாகரிகமாக நடந்துகொள்ளும் பொழுதும் வழக்கத்தைவிட அதிகமான கோபம் வரத்தான் செய்கிறது.. இது அவர்களினால் மதிக்கப்படாத என் பரிதவிப்பினாலா அல்லது காப்பாற்றிக் கொள்ளப்படாத மரியாதையினாலா என்று விளங்கவில்லை..

No comments:

Post a Comment