வந்து சென்றோர்!

Wednesday, 29 February 2012

விதை!

தன்னம்பிக்கையின் விதையை
இடறி விழும் மழலையின்
மனதில் விதைத்தது தான் யாரோ,
யாதொரு சலனமுமின்றி
எழுந்து நிற்க முற்படுகிறதே அக்கணமே!

No comments:

Post a Comment