ஆகச்சிறந்தவன்.,
களவும் கற்று மறந்தவன்!
வந்து சென்றோர்!
Wednesday, 29 February 2012
விதை!
தன்னம்பிக்கையின் விதையை
இடறி விழும் மழலையின்
மனதில் விதைத்தது தான் யாரோ,
யாதொரு சலனமுமின்றி
எழுந்து நிற்க முற்படுகிறதே அக்கணமே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment