ஆகச்சிறந்தவன்.,
களவும் கற்று மறந்தவன்!
வந்து சென்றோர்!
Friday, 17 February 2012
கரை!!
சிறு கரை படிந்த புதுப் புடவை,
பரண் மேல் வீசினாள் அம்மா.
பொங்கலுக்கு இலவச புடவை
இல்லையாம், ஏக்கத்தில் எதிர் வீட்டு ஏழைப் பெண்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment