வந்து சென்றோர்!

Friday, 17 February 2012

கரை!!

சிறு கரை படிந்த புதுப் புடவை,
பரண் மேல் வீசினாள் அம்மா.
பொங்கலுக்கு இலவச புடவை 
இல்லையாம், ஏக்கத்தில் எதிர் வீட்டு ஏழைப் பெண்..



No comments:

Post a Comment