பள்ளிகளில் நான் படித்த அறிவியல்/கணித பார்முலாக்களும், தியரங்களும் இன்று துளியளவு கூட ஞாபகமே இல்லை.. ஆனால் இன்றும் நினைவில் இருப்பவை அன்று படித்த அந்த சிறுகதைகளும், வரலாற்று நிகழ்வுகளும், உடற்கூறு அறிவியலும், CASE STUDIES-களும் தான்... கற்கும் கல்வியை யதார்த்தமான வாழ்வியலோடு பிணைக்காத வரை எத்தனை சமச்சீர் கல்வித்திட்டங்கள் வந்தும் எந்தப் பலனும் இல்லை..
No comments:
Post a Comment