வந்து சென்றோர்!

Tuesday, 21 February 2012

மாயை?

என் பார்வை 
விரியும் இடமெங்கும்
வியாபித்திருக்கிறாய் நீ.. 
என் உலகமே உன்னுள் 
சுருங்கியதாலேயோ அந்த மாயை?



No comments:

Post a Comment