காலையில் கிளம்பும்போதே சண்டை
வேலை முடிந்து வீடு திரும்ப மனமில்லை.
நண்பர்களுடன் ஊர் சுத்த கிளம்பிவிட்டேன்
கேலக்சி பாரில், மூன்று பெக் முடித்து அங்கேயே டின்னர்.
வீடு திரும்ப நள்ளிரவு 1 மணி.
அவளுக்கும் கோபம் தான். கதவைத் திறக்கையில் கண்டேன்.
உள்ளே வந்ததும்,
"கோபத்துல காலையிலருந்து சாப்பாடு எதும் பண்ணல. தோச சுடவா, சாதம் வைக்கட்டுமா?" - கேட்டாள்.
அவளின் உலகம் எவ்வளவு சிறியது என ஒரு வரியில் புரியவைத்துவிட்டாள்.
மன்னிப்பு கேட்டு, நானே தோசை சுட்டு அவளுக்கு ஊட்டிவிட்டு உறங்கச் சென்றேன் - நிம்மதியாக.
இனி சண்டையே போடக்கூடாது என்ற முடிவோடு..!
வேலை முடிந்து வீடு திரும்ப மனமில்லை.
நண்பர்களுடன் ஊர் சுத்த கிளம்பிவிட்டேன்
கேலக்சி பாரில், மூன்று பெக் முடித்து அங்கேயே டின்னர்.
வீடு திரும்ப நள்ளிரவு 1 மணி.
அவளுக்கும் கோபம் தான். கதவைத் திறக்கையில் கண்டேன்.
உள்ளே வந்ததும்,
"கோபத்துல காலையிலருந்து சாப்பாடு எதும் பண்ணல. தோச சுடவா, சாதம் வைக்கட்டுமா?" - கேட்டாள்.
அவளின் உலகம் எவ்வளவு சிறியது என ஒரு வரியில் புரியவைத்துவிட்டாள்.
மன்னிப்பு கேட்டு, நானே தோசை சுட்டு அவளுக்கு ஊட்டிவிட்டு உறங்கச் சென்றேன் - நிம்மதியாக.
இனி சண்டையே போடக்கூடாது என்ற முடிவோடு..!
No comments:
Post a Comment