வந்து சென்றோர்!

Friday, 17 February 2012

செந்தூரம்!!

கீழ்வானம் தெளிக்கும் 
அந்தி மந்த செந்தூரம் 
உன் முகம் பார்த்து நாணும் 
மென்மலரை நினைவூட்டியதே!



No comments:

Post a Comment