வந்து சென்றோர்!

Friday, 17 February 2012

கைம்மாறு!!

கோவில் வாசல் பிச்சைக்காரன்
பக்தர்களின் செருப்புக்கு காவல்.
கடைசியில் ஒரு ருபாய் பிச்சை!
"கைம்மாறு"



No comments:

Post a Comment