தற்காப்புக்காக செய்யும் கொலை, குற்றமே அல்ல.. இது நமது இந்திய அரசியல் சாசனம் சொல்வது... உயிரை விட உயரிய மானம் காக்க, தன்னையே மாய்த்துக்கொள்ளும் தற்கொலை மட்டும் குற்றமாம்.. இங்கு நான் தற்கொலையை நியாயப்படுத்தவில்லை.. அதே சமயம், நம் அரசியலமைப்பு தெள்ளத்தெளிவாக நடுநிலையாய் வரையறுக்கப்படவில்லையோ எனத்தான் தோன்றுகிறது..
No comments:
Post a Comment